நண்பனின் மனைவியை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்.!

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து அரங்கேறிக் கொண்டிருக்கிறது. நண்பனின் வீட்டிற்குச் சென்று அவரது மனைவியை தங்கை என்ற பாராது பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் உள்ள களஹத்தி மாவட்டத்தை சேர்ந்த 26 வயதுடைய பெண் வீட்டில் தங்கியிருந்து வந்துள்ளார். அந்த பெண்ணின் கணவர் பணி நிமித்தம் காரணமாக வெளியூருக்குச் சென்று தங்கி பணியாற்றி வரும் நிலையில்., டிசம்பர் மாதம் 11 ஆம் தேதியன்று மாலை இவரது வீட்டிற்கு … Continue reading நண்பனின் மனைவியை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்.!